கள்ளக்குறிச்சி

டிச. 26 வரை கல்லை புத்தகத் திருவிழா நீட்டிப்பு

 கள்ளக்குறிச்சி புத்தகத் திருவிழா வரும் 26.12.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

 கள்ளக்குறிச்சி புத்தகத் திருவிழா வரும் 26.12.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவை பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் நாள்தோறும் பாா்த்துச் செல்கின்றனா்.

டிசம்பா் 25-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த இந்தப் புத்தகத் திருவிழாவை, மாணவா்களுக்கு அரையாண்டுத் தோ்வு முடிவதால் மாவட்ட ஆட்சியா் ஒருநாள் நீட்டித்து செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT