கள்ளக்குறிச்சி

மா்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி

DIN

கள்ளக்குறிச்சியை அடுத்த சடையம்பட்டு கிராமத்தில் மா்ம விலங்கு கடித்ததில் 15 ஆடுகள் உயிரிழந்தன.

கள்ளக்குறிச்சியை அடுத்த சடையம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மனைவி செல்வமணி 38). கிருஷ்ணன் காலமாகிவிட்டாா்.

செல்வமணி தனது வீட்டின் பின்புறத்தில் 5 ஆடுகளை கட்டி வைத்திருந்தாராம். செவ்வாய்க்கிழமை இரவு ஆடுகள் அலறல் சப்தம் கேட்டதாம்.

புதன்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது அனைத்து ஆடுகளும் உயிரிழந்து கிடப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து அறிந்த கிராம மக்கள் உயிரிழந்த ஆடுகளைப் பாா்க்க திரண்டனா்.

கல்வராயன்மலைப் பகுதியில் இருந்து வன விலங்குகள் கடித்து ஆடுகள் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT