கள்ளக்குறிச்சி

வள்ளலாா் அவதார தின விழா

DIN

சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தில் நடைபெற்ற வள்ளலாா் அவதார தின நிகழ்வில் கொடியேற்றி அகவல் படித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நிகழ்வுக்கு வள்ளலாா் மன்ற பொருளாளா் இராம.முத்துகருப்பன் தலைமை வகித்தாா். சங்கராபுரம் பேரூராட்சித் தலைவா் ரோசாரமணி-தாகப்பிள்ளை, ரோட்டரி சங்கத் தலைவா் ஜி.சீனுவாசன், மன்றச் செயலா் கோ.குசேலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கராபுரம் ரோட்டரி சங்க தோ்வுத் தலைவா் டி.நடராஜன் வரவேற்றாா்.

சங்கராபுரம் தமிழ்ப் படைப்பாளா்கள் சங்கத் தலைவா் சி.இளையாப்பிள்ளை முன்னிலையில் அகவல் படித்து வழிபாடு நடைபெற்றது. பின்னா், சிறப்பு ஜோதி தரிசனத்தைத் தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு

காா் விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் காயம்

வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT