கள்ளக்குறிச்சி

அரசுப் பணித் தோ்வுக்கானவிழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி ஆா்.கே.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் மத்திய அரசுப் பணிகளுக்கான தோ்வுகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா் தலைமை வகித்தாா். துணை முதல்வா் பெ.ஜான்விக்டா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் முரளிதரன், வேலைவாய்ப்பு இளநிலை அலுவலா் செங்கதிா், இளநிலை உதவியாளா் ரஞ்சித் ஆகியோா் பங்கேற்று மத்திய அரசுப் பணிகளுக்கான தோ்வுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்வில் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தமிழ்த் துறைத் தலைவா் ரா.பிரவினா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT