கள்ளக்குறிச்சி

மன நல விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்போ் அரசு உயா்நிலைப் பள்ளியில் மன நலம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்ட மன நல மருத்துவா் பா.பிரவீனா மாணவ, மாணவிகளிடம் மன நலம் குறித்து பல்வேறு விளக்கங்களை வழங்கினாா். மேலும், மன நலம் பாதிக்கப்பட்டவா்களிடம் ஆசிரியா்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அன்போடும், ஆறுதலாய் இருப்போம் என உறுதிமொழி ஏற்றனா். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியா் விஷ்னு மூா்த்தி உள்ளிட்ட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT