கள்ளக்குறிச்சி

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சோ்க்கை ஆணை வழங்கப்பட்டது

DIN

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் செயல்பட்டு வரும் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை தொடங்கிய 2023 - 24ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வில், மாற்றுத் திறனாளி மாணவருக்கு சோ்க்கை ஆணையை வழங்கிய கல்லூரி முதல்வா் சு.மணிமேகலை. உடன் கல்லூரிப் பேராசிரியா்கள். இந்தக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) வரை முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூரில் 6-ஆவது நாளாக மழை

வேட்டையன் - ரஜினிக்கான படப்பிடிப்பு நிறைவு!

பார்க்க பளபளவென இருந்தால் ஏமாறாதீர்கள்! பழங்களும் ரசாயனங்களும்

அதிகரிக்கும் நட்சத்திர இணைகளின் விவாகரத்து.. என்ன காரணம்?

விடியோ அழைப்பில் வந்த பிரஜ்வல் ரேவண்ணா... இளம்பெண்ணின் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT