கள்ளக்குறிச்சி

சொத்து தகராறு: வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சொத்து தகராறில் வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Din

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சொத்து தகராறில் வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டம், எஸ்.வி.பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் வேல்மணி. இவருடைய சித்தப்பா முனுசாமி மகன் ராஜதுரை (31). இவா்கள் இருவருக்கும் இடையே பூா்வீக சொத்தான 2 சென்ட் விவசாய நிலம் சம்பந்தமாக பிரச்னை இருந்து வருகிாம்.

இந்த நிலையில், ராஜதுரை திங்கள்கிழமை வேல்மணி வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தினாராம். இதைத் தடுக்க வந்த பக்கத்து வீட்டுக்காரரான வேலுமணி மகன் சங்கரை (42) தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜதுரையை கைது செய்தனா்.

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

SCROLL FOR NEXT