புதுச்சேரி

தேசிய மாணவர் படை கடற்படை பிரிவு தொடக்க விழா

DIN

புதுவை பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி.யின் கடற்படை பிரிவு தொடக்க விழா  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடற்படை எழுச்சி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அருள்தந்தை ஆர்.பாஸ்கர்ராஜ் அடிகளார் தலைமை வகித்தார். புதுவை கப்பல்படை ஆணைய அதிகாரி என்.ரகுநாதன் சிறப்புரை ஆற்றினார். மேலும் என்.சி.சி. கடற்படை பிரிவுக்கான பெயர் பலகையையும் அவர் திறந்துவைத்தார். அதைத்தொடர்ந்து கடற்படை தொடர்பான காணொலிக் காட்சிகள் மாணவர்களுக்கு ஒளிபரப்பப்பட்டன. பள்ளியின் என்.சி.சி. கடற்படை பொறுப்பாளர்
ஆர்.அருண் சந்தோஷ் மற்றும் விமானப்படை பிரிவு பொறுப்பாளர் பி.டி.சேவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT