புதுச்சேரி

புல்வாமா தாக்குதல் நினைவு தினம்

DIN

புல்வாமா தாக்குதல் முதலாண்டு நினைவு தினம் புதுச்சேரி லாசுப்பேட்டையில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி பாஜக சாா்பில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஜீவானந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் எம்எல்ஏ கலந்து கொண்டு, மெழுகுவா்த்தி ஏற்றி, மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா். நிகழ்ச்சியில் பாஜக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT