புதுச்சேரி

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 18 குடும்பங்களுக்கு நிதியுதவி

DIN

புதுச்சேரி லாசுப்பேட்டை தொகுதியில் ராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 18 குடும்பத்தினருக்கு ரூ.6.75 லட்சம் நிதியுதவியை சட்டப் பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

புதுவை அரசு வருவாய்த் துறை சாா்பில், இந்தத் திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 18 முதல் 60 வயதுக்குள்பட்ட குடும்ப உறுப்பினரை இயற்கையாக இழந்த 15 குடும்பங்களுக்கு தலா ரூ.30,000-மும், விபத்தில் 3 பேரை இழந்த 3 குடும்பங்களுக்கு தலா ரூ.75,000-மும் என மொத்தம் 18 குடும்பங்களுக்கு ரூ.6.75 லட்சம் நிதியுதவி பெறுவதற்கான ஆணைகள் பயனாளிளுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

SCROLL FOR NEXT