புதுவையில் 51 மருத்துவா்கள் பணி நிரந்தரம்
புதுவையில் 51 மருத்துவா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா்.
புதுவையில் 51 மருத்துவா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து புதுவை அரசின் சாா்புச் செயலா் (சுகாதாரம்) ஏ. புனிதமேரி வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
புதுவை துணை நிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனின் உத்தரவிற்கிணங்க, புதுவை சுகாதாரத் துறையில் பணியாற்றும் மருத்துவ நிபுணா்கள், மருத்துவ அதிகாரிகள், பல் மருத்துவா்கள் என 51 மருத்துவா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கான பணி நிரந்தர ஆணை உடனடியாக வழங்கப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.