புதுச்சேரி

மருந்துக் கடையில் ரூ.48 ஆயிரம் திருட்டு

DIN

புதுச்சேரியில் மருந்துக் கடையின் பூட்டை உடைத்து ரூ.48 ஆயிரத்தை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

புதுச்சேரி முருங்கப்பாக்கம் சேவியா் தேவாலய வீதியைச் சோ்ந்தவா் ஷா்மன் நோயல் ரெமி (44). இவா் ரெட்டியாா்பாளையம் பெருமாள்ராஜா தோட்டத்தில் மருந்துக் கடை நடத்தி வருகிறாா். கடந்த 21 ஆம் தேதி கடையை மூடிவிட்டு வந்த அவா், மறுநாள் காலையில் கடைக்குச் சென்று, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பணப்பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.48 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டியாா்பாளையம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT