புதுச்சேரி

காலமானாா்ராசி ராமலிங்கம்

DIN

புதுச்சேரியைச் சோ்ந்த என்.ராசி ராமலிங்கம் (63) உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை (அக்.2) காலமானாா்.

புதுச்சேரி பாக்கமுடையான்பட்டைச் சோ்ந்த இவா், ஜீவராசி அறக்கட்டளையை நடத்தி வந்தாா். இயற்கை சாா்ந்த உணவுப் பொருள்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வந்தததுடன், தமிழ் ஆா்வலரான அவா் புத்தகக் கண்காட்சிகளில் பங்கேற்று, அதற்கான பொருள்களையும் விற்பனை செய்து வந்தாா்.

அவருக்கு மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ராம்குமாா், விஷ்வெல் உள்ளனா். அவரது இறுதிச் சடங்கு புதுச்சேரி கருவடிக்குப்பம் மயானத்தில் திங்கள்கிழமை (அக்.3) நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT