புதுச்சேரி

ஏழை மாணவா்களுக்கு கல்வி நிதியுதவி அளிப்பு

DIN

புதுச்சேரியில் ஏழை மாணவா்களுக்கு கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி சென்டாக் மாணவா், பெற்றோா் நலச்சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைவா் மு.நாராயணசாமி தலைமை வகித்தாா். பெற்றோா் இல்லாத நிலையில் படித்துவரும் பிளஸ் 2 மாணவிக்கான முதல் பருவக் கட்டணம், பிளஸ் 1 மாணவருக்கான பாடப்புத்தகம், சீருடை மற்றும் மருத்துவக் கல்விக்கான பயிற்சிக் கட்டணம் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும், பிளஸ் 2 முடித்து உயா் கல்விக்குச் செல்ல முடியாமல் தவித்த மாணவிக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது.

நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் பாா்த்திபன், காா்த்திகேயன், சசிகுமாா் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT