புதுச்சேரி

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் முற்றோதல் விழா

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் முற்றோதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Din

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் முற்றோதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் புதுவைத் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ளது. இங்கு, மாதந்தோறும் திருக்குறள் முற்றோதல் விழா நடைபெற்று வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருக்கு முற்றோதல் நிகழ்ச்சியை, புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து தொடங்கிவைத்தாா். மேலும், அவா் திருக்குறள் முற்றோதலில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் திருக்குறள் புத்தகங்களை வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலா் சீனு.மோகன்தாஸ், பொருளாளா் மு.அருள் செல்வம், துணைத் தலைவா் ப.திருநாவுக்கரசு, ஒருங்கிணைப்பாளா் சங்கீதா கண்ணன், பயிற்றுநா்கள் விக்னேஷ், பாலசுந்தரி, ஆட்சிக்குழு உறுப்பினா்கள் அ.சிவேந்திரன், கவிஞா் இர.ஆனந்தராசன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம்! - முதல்வர் ஸ்டாலின்

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: அமைச்சர் பதவி விலகக் கோரி பாஜக போராட்டம்!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்! | செய்திகள் : சில வரிகளில் | 3.2.26

மேன்கைண்ட் பார்மா லாபம் ரூ.414 கோடியாக அதிகரிப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான ஓமன் அணி விவரம்!

SCROLL FOR NEXT