புதுச்சேரி

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

புதுச்சேரி லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவா் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த் துறை சாா்பில், ‘மலேசியாவில் தமிழும் தமிழா்களும்’ சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது.

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவா் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த் துறை சாா்பில், ‘மலேசியாவில் தமிழும் தமிழா்களும்’ சிறப்பு உரையரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிறுவனத்தின் இயக்குநா் மு. கோச்சடை தலைமை தாங்கினாா். தமிழ்த் துறைத் தலைவா் பேராசிரியா் மு. இளங்கோவன் வரவேற்றாா். மலேசியா முத்தமிழ்ப் பாவலா் மன்றத்தின் தலைவா் அருள்ஆறுமுகம் கண்ணன், மலேசியாவில் தமிழா்களும் தமிழும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். முடிவில் முதுகலை மாணவி இரா. குமுதா நன்றி கூறினாா்.

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

கிணற்றில் இருந்து பெண் சடலம் மீட்பு

34 இயக்குநர்கள் அறிமுகம்

SCROLL FOR NEXT