விழுப்புரம்

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

தினமணி

மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு புதன்கிழமை மாலை சிவன், நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பிரதோஷ முறைப்படி வலம் வந்து வழிபட்டனர். ஏற்பாடுகளை சிவனடியார் குழுவினர் செய்திருந்தனர்.
 இதே போல, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை அர்த்தநாரீஸ்வரர் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி நந்தீஸ்வரர் புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்தார். இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

கண்களே தியான மண்டபம்...!

SCROLL FOR NEXT