விழுப்புரம்

மதுக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகளையும் மூன்று நாள்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம் விதிகள்படி, வருகிற ஜனவரி 15 (திங்கள்கிழமை) திருவள்ளுவர் தினம், ஜனவரி 26 (வெள்ளிக்கிழமை) குடியரசு தினம், ஜனவரி 31 (புதன்கிழமை) வள்ளலார் நினைவு தினம் ஆகிய மூன்று நாள்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள், மதுக் கடைகள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT