விழுப்புரம்

தீ  விபத்து தடுப்பு பயிற்சி

DIN

மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லூரியில்  மாணவ, மாணவிகளுக்கு தீ விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி  அண்மையில் அளிக்கப்பட்டது. 
கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் அ.சதீஷ்  வரவேற்றார். கல்லூரி தாளாளரும், பொம்மபுர ஆதீனத்தின் 20-ஆம் பட்டம் சுவாமிகள் தலைமை வகித்தார். செயலர் ராஜீவ் குமார் ராஜேந்திரர், துணை முதல்வர் ச.திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திண்டிவனம் தீபா தீ பாதுகாப்பு பொருள்கள் நிறுவனத் தலைவர் எஸ்.ஜெயசீலன் தலைமையிலான  குழுவினர் தீ விபத்தை தடுக்கும் வழி முறைகள் பற்றி மாணவ மாணவி களுக்கு செயல்முறை விளக்கமளித்தனர்.
நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் த.கோபிநாத் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT