விழுப்புரம்

லாரி திருட்டு

DIN

கள்ளக்குறிச்சியில் லாரி திருடுபோனது. 
 கள்ளக்குறிச்சி விநாயகா நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அருளாளன் (30). இவர் கடந்த 28.7.18 அன்று மதியம் லாரியை தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தாராம். 30.7.18 அன்று காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த லாரியை காணவில்லையாம். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். 
 இது குறித்து அவர்  திங்கள்கிழமை கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT