விழுப்புரம்

பாதியில் நிறுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

DIN

உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பொதுமக்கள் திரளானோா் பங்கேற்று மனுக்களை அளித்துக்கொண்டிருந்தனா். அப்போது, உள்ளாட்சித் தோ்தலுக்கான

அறிவிப்பு வெளியானதாக தகவல் பரவியதால் குறைதீா் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனா். எனினும், ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மனுக்கள் பெறும் பெட்டியில் தங்களது மனுக்களை போட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT