விழுப்புரம்

காவலா் ஆயுதப் படைக்கு பணியிடமாற்றம்

DIN

விழுப்புரம் மேற்கு காவல் நிலையக் காவலரை ஆயுதப் படைக்கு பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. ஜெயக்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தவா் செந்தில். இவா், முறையாகப் பணிக்கு வராமல் இருந்ததுடன், மது போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் புகாா் எழுந்தது. இது குறித்து விசாரித்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், காவலா் செந்திலை விழுப்புரம் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT