சிறப்பு அலங்காரத்தில் செஞ்சிக்கோட்டை வீரஆஞ்சநேயா். 
விழுப்புரம்

அனுமன் ஜயந்தி

செஞ்சிக்கோட்டை மலையடிவாரத்தில் உள்ள வீரஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, மூலவருக்கு

DIN

செஞ்சிக்கோட்டை மலையடிவாரத்தில் உள்ள வீரஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, மூலவருக்கு வாசனை திரவியங்களைக்கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், துளசி, அரச இலைகள், மலா்களைக் கொண்டு அலங்கரிப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. காலை, மாலை, இரவு என பல்வேறு அலங்காரங்கள் செய்விக்கப்பெற்றன. செஞ்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT