விழுப்புரம்

மணல் திருட்டு:  9 மாட்டுவண்டிகள் பறிமுதல்

DIN

விழுப்புரம் அருகே மணல் திருட்டு தொடர்பாக 9 மாட்டுவண்டிகளை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் தாலுகா காவல் உதவி ஆய்வாளர்கள் பிரகாஷ், சதீஷ், சுபிக்ஷô ஆகியோர் வியாழக்கிழமை காலை ரோந்து சென்றனர். 
அப்போது, தென்பெண்ணை ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததாக 9 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, சாலாமேட்டைச் சேர்ந்த ஹிரிகிருஷ்ணன்(45), ரங்நாதன்(52), மணிகண்டன்(45), காத்தமுத்து(550, சங்கர்(46), ராமலிங்கம்(50), கண்டமானடியைச் சேர்ந்த சுந்தரரமூர்த்தி(51), அரியலூர் திருக்கையைச் சேர்ந்த ரமேஷ்(40) ஆகிய 9 பேரை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT