விழுப்புரம்

4 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்

DIN

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 4 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
 கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் மைக்கில் இருதயராஜ் மரக்காணம் காவல் நிலையத்துக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன் கோட்டக்குப்பம் காவல் நிலையத்துக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த குமார் கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலையத்துக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த முருகேசன் கடலூர் கன்ட்ரோல் ரூமுக்கும் பணியிடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT