விழுப்புரம்

பள்ளியில் சிட்டுக் குருவிகள் தினம்

DIN

சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் சிட்டுக் குருவிகள் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
 நிகழ்ச்சிக்கு, வள்ளலார் மன்றத் தலைவர் ஜே.பால்ராஜ் தலைமை வகித்தார். மன்றச் செயலர் இரா.நாராயணன், இன்னர்வீல் கிளப் தலைவர் கோ.சரவணதேவி, ஓய்வூதியர் சங்கத் தலைவர் கு.கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் இராம.முத்துக்கருப்பன் வரவேற்றார். ரோட்டரி அறக்கட்டளைத் தலைவர் ஆர்.வி.ஜனார்த்தனன் பேச்சு, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கினார்.
 பள்ளித் தலைமை ஆசிரியர் சி.வள்ளி நன்றி கூறினார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT