விழுப்புரம்

ஆட்டோ ஓட்டுநர்களுக்கான சாலை விழிப்புணர்வு கூட்டம்

DIN

திண்டிவனத்தில் போக்குவரத்து காவல் துறை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான சாலை விழிப்புணர்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
செஞ்சி சாலையில் உள்ள அண்ணா ஆட்டோ சங்க  ஓட்டுநர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சங்கத் தலைவர் ஆதனப்பட்டு சுரேஷ் தலைமை வகித்தார். துணை தலைவர் மாரிமுத்து செயலர் சக்திவேல், பொருளர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.
திண்டிவனம் போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் ராமதுரை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஓட்டுநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்,  சாலை விழிப்புணர்வு குறித்து  ஓட்டுநர்களிடம் விரிவாக எடுத்து கூறி சாலை பாதுகாப்பு குறித்த கையேடுகளை வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT