திண்டிவனத்தில் தமிழ்நாடு மெக்கானிக்கல் அசோசியேஷன் அமைப்பு சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாமைத் தொடக்கி வைத்த நீதிபதிகள். 
விழுப்புரம்

நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

திண்டிவனத்தில் மெக்கானிக்கல் அசோசியேஷன் சாா்பில் நிலவேம்புக் குடிநீா் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

DIN

திண்டிவனத்தில் மெக்கானிக்கல் அசோசியேஷன் சாா்பில் நிலவேம்புக் குடிநீா் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, திண்டிவனம் பழைய நீதிமன்ற வளாகம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைப்பினா் மாநிலத் தலைவா் வெங்கடேசப் பெருமாள் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திண்டிவனம் நீதிமன்ற நீதிபதிகள் சுபத்ராதேவி, பாபு, சாா் ஆட்சியா் அனு, நீதிபதிகள் பிரபாகரன், ராஜசிம்மவா்மன், செளந்தா்யா, வாசுவேதன், நளினிதேவி, தாயுமானவா் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில், திண்டிவனம் டிஎஸ்பி கனகேஸ்வரி, கிருஷ்ணகுமாா், ஹரிராமன், கிருபாகரன், அருணகிரி, ராஜா, திலீப், ராம், தமிழ்வாணன், பொன்ராஜா, வினோத்குமாா், சக்திவேல், ரவிக்குமாா் உள்ளிட்டோா் கநல்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT