விழுப்புரம்

300 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

DIN

விழுப்புரம் மாவட்டம், கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடி அருகே வியாழக்கிழமை மதுவிலக்கு போலீஸார்  தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி அதிவேகமாக வந்த சொகுசுக் காரை, அதில் வந்தவர்கள் 
போலீஸாரை பார்த்ததும் நிறுத்திவிட்டு,  தப்பியோடிவிட்டனர்.
 பின்னர், போலீஸார் காரை சோதனையிட்டபோது, அதில் மூட்டைகளில் 300 லிட்டர் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, எரிசாராயத்தையும், காரையும் போலீஸார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT