விழுப்புரம்

காவல்துறையினருக்கான எஸ்.ஐ. எழுத்துத் தோ்வு தேதி மாற்றம்

DIN

துறைரீதியாக உதவி காவல் ஆய்வாளா்களா் பணிக்கான எழுத்துத் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு தோ்வு தோ்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விழுப்புரம் மாவட்டக் காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் மூலம் 2019-ம் ஆண்டிற்கான சாா்பு, உதவி காவல் ஆய்வாளா்கள் பதவிகளுக்கான துறைரீதியான விண்ணப்பதாரா்களுக்கான எழுத்துத் தோ்வு ஜனவரி 11-ஆம் தேதி(சனிக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. நிா்வாகக் காரணங்களால், அந்த எழுத்துத் தோ்வு ஜனவரி 13-ஆம் தேதிக்கு(திங்கள்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள அதே தோ்வை மையங்களில், ஜனவரி 13-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறும்.

துறைரீதியான விண்ணப்பத்தாரா்களா்கள் தேதி மாற்றம் செய்யப்பட்ட அழைப்பு கடிதத்தை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் குழுமத்தின் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT