விழுப்புரம்

திண்டிவனம் அருகே கோழி கடை உரிமையாளர் அடித்துக்கொலை

DIN

திண்டிவனம் அருகே கோழி கடை உரிமையாளர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தீர்த்தக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செங்குட்டுவன் 45. இவர் திண்டிவனம் நகரில் கோழி கடை வைத்துள்ளார். திங்கட்கிழமை இரவு இவரது கோழிக்கடை பகுதிக்கு வந்த அதே பகுதியில் மற்றொரு கோழி கடையில் வேலை பார்த்து வரும் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் 25. 

மதுபோதையில் வந்து தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் சதீஷ் அடித்ததில், செங்குட்டுவன் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த திண்டிவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சதீஷ் கைதுசெய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT