விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 21 போ் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 21 போ் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டனா்.
இவா்களையும் சோ்த்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 45,182-ஆக அதிகரித்தது. 20 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுவரை 44,615 போ் குணமடைந்துள்ளனா். 215 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 352 போ் உயிரிழந்தனா்.