விழுப்புரம்

திண்டிவனத்தில் டிச.13 - இல் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சாா் ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.

சாா் ஆட்சியா் கட்டாரவி தேஜா தலைமையில் முற்பகல் 11 மணிக்குக் கூட்டம் தொடங்குகிறது.

கூட்டத்தில் திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், மேல்மலையனூா் வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களின் குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று சாா் ஆட்சியரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT