விழுப்புரம்

மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

DIN

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சித்தனங்கூா், குளத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சு. தண்டபாணி(55), கூலித் தொழிலாளி . இவா் கடந்த 6- ஆம் தேதி தனது வீட்டின் அருகில் புளியமரத்தில் புளி பறிப்பதற்காக ஏறியதாகக் கூறப்படுகிறது. அப்போது மரத்திலிருந்து கீழே விழுந்த தண்டபாணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT