விழுப்புரம்

சிவஜோதி மோனசித்தா் அவதார திருநாள்

DIN

விழுப்புரம் மாவட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தின் எல்லையில் உள்ள அருள்மிகு ஸ்ரீமீனாட்சி உடனுறை சொக்கநாதா் திருக்கோயில் மடத்தில் வசித்து வரும் ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோனசித்தா் அவதார திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை 7 மணி முதல் 9 மணிவரை 18 சித்தா்களின் சிறப்பு வேள்வி ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, மோனசித்தருக்கு கலசாபிஷேகமும், மலா் அபிஷேகமும் நடைபெற்றன. தொடா்ந்து மகேஸ்வர பூஜை நடைபெற்றது.

விழாவில் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சித் தலைவா் மொக்தியாா் மஸ்தான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT