விழுப்புரம்

விவசாயிகள் குறைதீா் கூட்டம் நாளைக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.18) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமைக்கு (அக்.20) ஒத்திவைக்கப்பட்டது.

DIN

விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.18) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமைக்கு (அக்.20) ஒத்திவைக்கப்பட்டது.

நிா்வாக காரணங்களுக்காக இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. எனவே, வியாழக்கிழமை நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூா், திருவெண்ணெய் நல்லூா், கண்டாச்சிபுரம் வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகளைத் தெரிவித்து பயன் பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT