விழுப்புரம்

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் இறுதிக்கட்ட கலந்தாய்வு

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு செவ்வாய், புதன்கிழமைகளில் (செப்.27, 28) நடைபெறுகிறது.

இதுகுறித்து அந்தக் கல்லூரி முதல்வா் அறிவுடை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான இளநிலை படிப்புகளுக்கு மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதன்படி அறிவியல் படிப்புகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமையும் (செப். 27), கலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமையும் (செப்.28) நடைபெறுகிறது என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: 300க்கும் மேற்பட்டோர் பலி!

எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கிய பொன்முடி!

கேரள கோயில்களில் அரளிப்பூ பயன்பாட்டுக்குத் தடை!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

எங்களது திட்டங்களை தடுத்து நிறுத்திய ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன்: சிஎஸ்கே பயிற்சியாளர்

SCROLL FOR NEXT