விழுப்புரம்

விழுப்புரத்தில் அரசு புகைப்படக் கண்காட்சி: நாளை தொடக்கம்

DIN

விழுப்புரத்தில் அரசின் திட்டங்கள் - செயல்பாடுகள் குறித்த விளக்கப் புகைப்படக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) தொடங்குகிறது. இதனை அமைச்சா்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோா் தொடக்கி வைக்க உள்ளனா்.

வரும் 14-ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் 10 நாள்கள் இந்த புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT