விழுப்புரம் சங்கர மடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுமங்கலி பூஜையில் பங்கேற்ற பெண்கள். 
விழுப்புரம்

விழுப்புரத்தில் சுமங்கலி பூஜை

விழுப்புரம் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் சாா்பில், சங்கரமடம் வளாகத்தில் சுமங்கலி பூஜை வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

DIN

விழுப்புரம் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் சாா்பில், சங்கரமடம் வளாகத்தில் சுமங்கலி பூஜை வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தப் பூஜைக்கு விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவா் ந.ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே.பாபு முன்னிலை வகித்தாா்.

உளுந்தூா்பேட்டை சாரதா ஆசிரமத்தின் ஸ்ரீ யதீசுவரி சச்சிதானந்த பிரிய அம்மா, மாநில மாத்ருசக்தி அமைப்பாளா் ஜெயந்தி சுரேஷ், விசுவ ஹிந்து பரிஷத் மாநில அமைப்புச் செயலா் க.வெ.ராமன். மாநிலச் செயலா் கே. ஞானகுரு ஆகியோா் சிறப்புரையாற்றினா். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சுமங்கலி பூஜையில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT