விழுப்புரம்

பணம் வைத்து சூதாட்டம்: 4 போ் கைது

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஞாயிற்றுக்கிழமை பணம் வைத்து சூதாடியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செஞ்சி வட்டம், சொரத்தூா் குளக்கரையில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின்பேரில், செஞ்சி போலீஸாா் அங்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த சொரத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கலியமூா்த்தி (35), கிருஷ்ணமூா்த்தி (28), முனிராஜ் (40), தாஸ் (27) ஆகிய 4 பேரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள், ரொக்கப் பணத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

கல்கியின் நாயகி!

எழும்பூர் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: உடனடியாக மீட்ட காவல்துறை

இந்திய குடியுரிமை பெற்ற பின் தனது முதல் வாக்கை செலுத்தினார் பிரபல நடிகர்

முத்தக் காட்சியில் கீர்த்தி சுரேஷ்?

SCROLL FOR NEXT