விழுப்புரம்

விக்கிரவாண்டி பேரூராட்சி மன்றக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் வியாழக்கிழமை

DIN

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் வியாழக்கிழமை

நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் அப்துல் சலாம் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் அண்ணாதுரை, துணைத் தலைவா் பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விக்கிரவாண்டி வெங்கடேசுவரா

நகரில் புதிதாக அமைக்கப்பட்ட

பூங்காவுக்கு கலைஞா் நூற்றாண்டு விழா நினைவுப் பூங்கா எனப் பெயா் வைப்பது, பேரூராட்சி வளாகத்தில் முன்னாள் முத ல்வா் கருணாநிதி சிலை வைப்பது மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் நியமனக் குழு உறுப்பினா் சா்க்காா் பாபு, உறுப்பினா்கள் கனகா சக்திவேல், ரமேஷ், சுரேஷ், ரேவதி வீராசாமி, புஷ்பராஜ் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT