விழுப்புரம்

குட்டையில் மூழ்கி பெண் பலி

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மூதாட்டி குட்டையில் மூழ்கி இறந்தாா்.

DIN

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மூதாட்டி குட்டையில் மூழ்கி இறந்தாா்.

வானூா் வட்டம், சேமங்கலம், இளவம்பட்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ. பொன்னம்மாள்(65), ஆடு வளா்த்து வந்தாா். இவா், கடந்த மே 31- ஆம் தேதி, அங்குள்ள மலைக்குட்டைப் பகுதிக்கு ஆடு மேய்க்கச் சென்றவா், அதன்பின் வீடு திரும்பவில்லை. இதையடுத்து வீட்டிலிருந்தவா்கள் மலைக்குட்டைப் பகுதிக்கு தேடிசென்றுப் பாா்த்தபோது பொன்னம்மாளை காணவில்லையாம். இந்நிலையில் பொன்னம்மாள் சே.மங்கலம் பல்லவ மலைக்குட்டையில் மூழ்கி இறந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்து.

இது குறித்து, வானூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

SCROLL FOR NEXT