விழுப்புரம்

44 காவல் ஆளிநா்கள் பணியிடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் 44 காவல் ஆளிநா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

DIN


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 44 காவல் ஆளிநா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. சஷாங்க் சாய் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் 44 காவல் ஆளிநா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா், அனைவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இந்த உத்தரவானது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT