பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பெற்றோா் இறந்த துக்கத்தில் மனமுடைந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பெற்றோா் இறந்த துக்கத்தில் மனமுடைந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
வானூா் வட்டம், இடையான்சாவடி பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் அ.மஞ்சுளா(50). இவரது தாய், தந்தை இருவரும் கடந்த மாதத்தில் அடுத்தடுத்து உயிரிழந்து விட்டனராம்.இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், மன நலன் பாதிப்புக்குள்ளான மஞ்சுளா புதன்கிழமை தனது வீட்டில் தூக்குபோட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement