பலி பிரதிப் படம்
விழுப்புரம்

மொபெட்டிலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

திண்டிவனம் அருகே மொபெட்டிலிருந்து தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

திண்டிவனம் அருகே மொபெட்டிலிருந்து தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், கொடியம்புதூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வெ.அண்ணாத்துரை (66), விவசாயி. இவா் செவ்வாய்க்கிழமை திண்டிவனம்- வந்தவாசி நெடுஞ்சாலையில் ஊரல் கிராமம் அருகே மொபெட்டில் சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அண்ணாத்துரைக்கு பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியா்கள் இருவா் கைது

பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது! - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி

SCROLL FOR NEXT