ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகள் வயிற்றுப்பேத்திக்கு இரண்டு காதுகளும் கேட்கவில்லை. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார்கள். சிகிச்சைக்குப் பிறகு பேசும் திறன் கிடைக்குமா? - வாசகர், பெங்களூரு

DIN

உங்கள் பேத்திக்கு கடக லக்னம். காதுக்கு ஆதிபத்யம் பெற்ற புத பகவான் அவருக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் அடைகிறார். ஆரோக்கிய ஸ்தானாதிபதியும் விபரீத ராஜயோகம் பெற்று அமர்ந்திருப்பதால் அறுவை சிகிச்சையின் மூலம் காது கேட்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT