ஜோதிட கேள்வி பதில்கள்

எனது இரண்டாவது மகளுக்குத் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் புத்திர பாக்கியம் கிட்டவில்லை. எப்போது குழந்தைப்பேறு கிடைக்கும்? - வாசகர், வேலூர்

DIN

உங்கள் மகள் மற்றும் மருமகனின் ஜாதகங்களின்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு இரண்டாண்டுகளுக்குள் மழலைபாக்கியம் உண்டாகும். இரண்டு குழந்தைகள் உண்டு. ஓர் ஆண், ஒரு பெண் உள்ளது. பிரதி வியாழக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT