திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வந்த என் மனைவி அனைவரிடமும் நல்லபடியாக பழகுவாரா? புத்திரபாக்கியம் எப்போது அமையும்? - வாசகர், முகவை
DIN
உங்கள் இருவரின் ஜாதகங்களின்படி அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு வாழ்க்கையில் அமைதி நிறையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.