ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகளுக்கு நான்கு ஆண்டுகளாக வரன் பார்த்து வருகிறேன். நிறைய பரிகாரங்களும் செய்துள்ளோம். எப்போது திருமணம் நடைபெறும்? மேலும் ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? 7 இல் செவ்வாய் இருப்பது தோஷமா? அரசு வேலை கிடைக்குமா? - வாசகர், விழுப்புரம்

DIN

உங்கள் மகளுக்கு கன்னி லக்னம்.  ஏழாம் வீட்டில் செவ்வாய்பகவான் குருபகவானின் வீட்டில் அமர்ந்து இருப்பதால் செவ்வாய்தோஷம் இல்லை. சுக்கிரபகவான் அவருக்கு தனபாக்கியாதிபதியாகிறார். சுக்கிரபகவான் யோககாரகராகி பன்னிரண்டாம் வீட்டில் இருப்பது தோஷம் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. அவருக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். அரசு உத்தியோகம் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT