எங்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகின்றன. ஒரு குழந்தை பிறந்து 2 ஆண்டுகளில் இறந்துவிட்டது. குழந்தை பாக்கியமுண்டா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?- வாசகர், சீர்காழி
DIN
உங்கள் இருவரின் ஜாதகங்களின்படி அடுத்த ஆண்டு இறுதிக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும். வருடமொரு முறை குலதெய்வத்தையும் வழிபட்டு வரவும்.